Browsing Category
Cinema
இயக்குனரும்,எழுத்தாளருமான ஜெயபாரதி இறைவனடி சேர்ந்தார்
எழுத்தாளர் இயக்குனர், தேசீய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு இறந்து விட்டார்.
தமிழில் மாற்று சினிமாவை…
உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல…
‘வெள்ள நிவாரணத்தை உயர்த்துக’ – சாத்தனூர் அணை விவகாரத்தை முன்வைத்து இபிஎஸ்…
“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள…
பொன்முடி மீது சேறு வீச்சு – சேகர் பாபு விளக்கம்
'ஃபெஞ்சல்' புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை…
நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!
சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…
பிரதமரிடம் ரூபாய் 2000 கோடி நிவாரண நிதி கோரிய முதலமைச்சர்
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் ஃபெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத்…
திருவண்ணாமலை மண் சரிவில் மூன்று பேர் சடலமாக மீட்பு
கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பினால் மலையடிவார வீடுகளின் மீது பாறைகள் உருண்டோடி விழுந்தன. அந்த திடீர் நிகழ்வால் அங்கிருந்த வீடுகளில் வசித்து வந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கி இருந்ததாக கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தேசிய…
தோற்ற நடிகர் துணைமுதல்வர் ஆகிவிட்டார் – அண்ணாமலை விமர்சனம்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழகத்தில் பாஜகவின் வாய்ப்பு பறிபோய்விடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிடக் கட்சிகளின்…
பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்
திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.
துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி…
6 மாத சிறைதண்டனை பெற்ற ஹெச். ராஜா
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஹெச்.ராஜா ஒரு குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பிரப்பித்துள்ளது.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று…