Take a fresh look at your lifestyle.

“படையாண்ட மாவீரா” – நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது…

ஆதவ் அர்ஜூன் நீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர்…

திருவண்ணாமலை சம்பவம் தெரியாது – ரஜினி ஷாக்

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதைத்தொடர்ந்து, கூலி படத்தின் மீது ரஜினிகாந்த்தும், அவரது ரசிகர்களும் பெரும்…

காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு

இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர்…

இயக்குனரும்,எழுத்தாளருமான ஜெயபாரதி இறைவனடி சேர்ந்தார்

எழுத்தாளர் இயக்குனர், தேசீய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு இறந்து விட்டார். தமிழில் மாற்று சினிமாவை…

உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார். 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல…

‘வெள்ள நிவாரணத்தை உயர்த்துக’ – சாத்தனூர் அணை விவகாரத்தை முன்வைத்து இபிஎஸ்…

“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

பொன்முடி மீது சேறு வீச்சு – சேகர் பாபு விளக்கம்

'ஃபெஞ்சல்' புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!

சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…

பிரதமரிடம் ரூபாய் 2000 கோடி நிவாரண நிதி கோரிய முதலமைச்சர்

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து உடனடியாக ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் ஃபெங்கால் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத்…